Tuesday, January 27, 2009

இலங்கையில் நடப்பது விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் அல்ல

இரத்த வெறி பிடித்த சிங்கள இன வெறியர்களின் தமிழின படுகொலை...

மனிதாபிமானம் இல்லாமல் போனது கொடுங்கோல் ராஜபக்ச மட்டும் அல்ல

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும், இந்திய அரசியல் சுயநலவாதிகளும்தான்...

அப்பாவி தமிழ் சகோதர சகோதிரிகள் மீது உலக நாடுகளுக்கு உள்ள அக்கறை

கூட இந்திய தோழர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

இந்தியாவில் தயாரான ஆயுதங்கள்தான் என் ஈழத் தமிழ் மக்களை வேரோடு அழிக்கும் விஷ குண்டுகளும் பீரங்கிகளும் ...

அய்யகோ !!! யாரேனும் காப்பாற்றுங்களேன்

எஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுகளையாவது..


No comments:

Post a Comment