அந்தி மழை அழுதாலும் விடாது
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
Friday, March 20, 2009
Tuesday, January 27, 2009
இலங்கையில் நடப்பது விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் அல்ல
இரத்த வெறி பிடித்த சிங்கள இன வெறியர்களின் தமிழின படுகொலை...
மனிதாபிமானம் இல்லாமல் போனது கொடுங்கோல் ராஜபக்ச மட்டும் அல்ல
ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும், இந்திய அரசியல் சுயநலவாதிகளும்தான்...
அப்பாவி தமிழ் சகோதர சகோதிரிகள் மீது உலக நாடுகளுக்கு உள்ள அக்கறை
கூட இந்திய தோழர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?
இந்தியாவில் தயாரான ஆயுதங்கள்தான் என் ஈழத் தமிழ் மக்களை வேரோடு அழிக்கும் விஷ குண்டுகளும் பீரங்கிகளும் ...
அய்யகோ !!! யாரேனும் காப்பாற்றுங்களேன்
எஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுகளையாவது..
Friday, January 9, 2009
Monday, January 5, 2009
Bharathi - Real Hero
Mother Terasa Quotes
Subscribe to:
Posts (Atom)


