Tuesday, January 27, 2009

இலங்கையில் நடப்பது விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் அல்ல

இரத்த வெறி பிடித்த சிங்கள இன வெறியர்களின் தமிழின படுகொலை...

மனிதாபிமானம் இல்லாமல் போனது கொடுங்கோல் ராஜபக்ச மட்டும் அல்ல

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும், இந்திய அரசியல் சுயநலவாதிகளும்தான்...

அப்பாவி தமிழ் சகோதர சகோதிரிகள் மீது உலக நாடுகளுக்கு உள்ள அக்கறை

கூட இந்திய தோழர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

இந்தியாவில் தயாரான ஆயுதங்கள்தான் என் ஈழத் தமிழ் மக்களை வேரோடு அழிக்கும் விஷ குண்டுகளும் பீரங்கிகளும் ...

அய்யகோ !!! யாரேனும் காப்பாற்றுங்களேன்

எஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுகளையாவது..


Friday, January 9, 2009

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

Monday, January 5, 2009

Bharathi - Real Hero


தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

Mother Terasa Quotes

Do not wait for leaders; do it alone, person to person

If you can't feed a hundred people, then feed just one.

I want you to be concerned about your next door neighbor. Do you know your next door neighbor?