Wednesday, December 1, 2010

சாலையோரத்து மரம்

இலை உதிர்த்த உந்தன்
கிளைகளை கடக்க
நேரிடும்போதெல்லாம்
என் கண்ணுக்குள்
விவரிக்க முடியாத சோகம்!!

துளிர் விடும் உந்தன்
பசுமையை கண்களால்
வருடும்போதெல்லாம்
என் மனதுக்குள்
இனம் புரியாத குதூகலம்!!